
காதி நீதிமன்றங்களினால் வழங்கப்படும் விவாகரத்துக்கான சான்றிதழ்களின் பிரதிகளை பிரதேச செயலகங்களிலிருந்து பெற்றுக்கொள்ள முடியாததால் முஸ்லிம்கள் பல சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாக பதிவாளர் நாயகத்துக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.