பலவந்த ஜனாஸா எரிப்பு: பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படுமா?

கொவிட் 19 வைரஸ் தொற்று தொடர்பில் துறைசார் நிபுணர் குழு பிழை­யான தீர்­மானம் மேற்­கொண்­டதால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நஷ்டஈடு வழங்­கப்­பட வேண்டும் எனவும், பிழை­யான தீர்­மானம் மேற்­கொண்ட துறைசார் நிபு­ணர்கள் மற்றும் அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்டு உரிய தண்­டனை வழங்­கப்­பட வேண்டும் என்றும் இவ்­வி­வ­காரம் தொடர்பில் ஆணைக்­கு­ழு­வொன்று நிய­மித்து இதன் பின்­னணி கண்­ட­றி­யப்­பட வேண்டும் என முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.

Leave a Reply