
”ஒன்பது: ஒளிந்திருக்கும் இரகசியம்” என்ற பெயரில் விமல் வீரவன்ச (சிங்களத்தில்) ஒரு நூலை எழுதியிருக்கிறார். அதன் வெளியீடு அண்மையில் கொழும்பில் வைபவரீதியாக இடம்பெற்றது. சீனத் தூதுவராலயத்தின் உயர் அதிகாரி ஒருவர் அந்த சபையின் முன் வரிசையில் அமர்ந்திருந்தார் என்பது ஒரு கூடுதல் செய்தி.