ஜனக ரத்நாயக்கவை நீக்குவதற்கு நாடாளுமன்றத்தில் விரைவில் விவாதம்! samugammedia

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து ஜனக ரத்நாயக்கவை நீக்குவதற்கான யோசனை நாடாளுமன்றத்தின் சமீபத்திய நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான பிரேரணை விரைவில் விவாதிக்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, தலைவர் மற்றும் உறுப்பினர் பதவியில் நீடிப்பதற்கு தகுதியற்றவர் என தெரிவிக்கப்படுகின்றது. 

2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டம், நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ள இந்தத் தீர்மானம், 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் திகதியன்று, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசியக் கொள்கை அமைச்சரின் அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *