
பலஸ்தீன் ஆக்கிரமிக்கப்பட்டு 75 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு, பலஸ்தீனுக்கான இலங்கை ஒருமைப்பாட்டுக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நக்பா தின நிகழ்வு கடந்த 15 ஆம் திகதி திங்கட்கிழமை கல்கிஸ்ஸை கடற்கரையில் நடைபெற்றது.