பலஸ்தீன ஆக்கிரமிப்பின் 75 ஆவது தினத்தை நினைவுகூரும் நிகழ்வு கல்கிஸ்ஸை கடற்கரையில்

பலஸ்தீன் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்டு 75 ஆண்­டுகள் பூர்த்­தி­யா­வதை முன்­னிட்டு, பலஸ்­தீ­னுக்­கான இலங்கை ஒரு­மைப்­பாட்டுக் குழு­வினால் ஏற்­பாடு செய்­யப்­பட்ட விசேட நக்பா தின நிகழ்வு கடந்த 15 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை கல்­கிஸ்ஸை கடற்­க­ரையில் நடை­பெற்­றது.

Leave a Reply