மூத்த முஸ்லிம் தலைமைகளை நம்பி அர்த்தமில்லை, 6 முஸ்லிம் எம்.பி.க்கள் ஒன்றிணைந்து புதிய குழுவாக செயல்படுகின்றோம்

நாட்டில் முஸ்லிம் மக்கள் முகம்­கொ­டுத்து வரும் முக்­கிய பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வினை எட்­டு­வ­தற்­காக தாம் 6 முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஒரு குழு­வாக செயல்­பட்டு வரு­வ­தாக அனு­ரா­த­புர மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இஷாக் ரஹுமான் தெரி­வித்தார்.

Leave a Reply