முழு நாட்டையும் அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கிய முனவ்­வ­ராவின் படு­கொலை…

கண்டி மாவட்ட முஸ்­லிம்­களின் வர­லாற்றில் மகா­வலி கங்­கையை அண்­டிய ஆற்­றங்­கரை முஸ்லிம் குடி­யி­ருப்­புக்­க­ளுக்கு தனிச்­சி­றப்­பு­மிக்க வர­லா­றுண்டு. இதில் உலப்­பனை, கம்­பளை, எல்­பி­டிய, கலு­க­முவ, கெட்­டம்பே முத­லா­னவை ஆற்­றங்­கரை முஸ்லிம் குடி­யி­ருப்­புக்­களின் வரி­சையில் அடங்­கு­கின்­றன.

Leave a Reply