மஹர பள்ளிவாசலுக்கு மாற்றீடு வழங்காமையினால் சிரமத்தில் மக்கள்

பல தசாப்த கால­மாக ஆங்­கி­லேயர் ஆட்சி முதல் இயங்கி வந்த மஹர சிறைச்­சாலை வளாக பள்­ளி­வாசல் சிறைச்­சாலை நிர்­வா­கத்தால் மூடப்­பட்டு 4 வருட கால­மா­கியும் பள்­ளி­வா­சலை இட­மாற்­றிக்­கொள்ள மாற்­றுக்­காணி வழங்­கப்­ப­டா­மை­யினால் இப்­ப­குதி மக்கள் சமய கட­மை­களை நிறை­வேற்­றிக்­கொள்­வ­தற்கு பல்­வேறு சிர­மங்­களை எதிர்­கொண்­டுள்­ள­தாக பள்­ளி­வாசல் நிர்­வாகம் தெரி­விக்­கி­றது.

Leave a Reply