தலைகுனிவை ஏற்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்

புத்­தளம் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி சப்ரி ரஹீம் டுபா­யி­லி­ருந்து சட்­ட­வி­ரோ­த­மான முறையில் இலங்­கைக்கு பெருந் தொகை தங்­கத்தைக் கொண்டு வந்த நிலையில் கைது செய்­யப்­பட்ட விவ­காரம் சமூகத்திற்கு பெரும் தலை­கு­னிவை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

Leave a Reply