அல் சுஹைரியா மத்ரஸா விவகாரம்: புதிதாக கைது செய்யப்பட்ட நால்வரின் விவகாரம் ஹிஜாஸை இலக்கு வைத்தது

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுக்கு முன்னர் புத்­தளம் பகு­தியில் இயங்கி வந்த புத்­தளம் அல் ஸுஹை­ரியா மத்­ரஸா பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு வன்­மு­றை­களை தூண்டும் வகையில் விரி­வு­ரை­களை நடத்­தி­ய­தாக கூறி இரண்டு விரி­வு­ரை­யா­ளர்கள் உட்­பட நால்­வரை சி.ஐ.டி.யினர் தற்­போது கைது செய்­துள்­ள­மை­யா­னது, சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை இறுக்­கு­வ­தற்­காக முன்­னெ­டுக்­கப்­படும் அடிப்­ப­டை­யற்ற செயற்­பாடு என பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் சட்­டத்­த­ர­ணி­யு­மான ரவூப் ஹகீம் வாதிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *