
தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி ஐக்கிய இளைஞர் சட்டத்தரணிகள் சங்கத்தினர் இலஞ்சம் மற்றும் ஊழல் எதிர்ப்பு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

