ஹிஜாஸ் வழக்கில் சட்டமா அதிபர் மீதான விமர்சனங்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­ல் நடந்து நான்கு வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் அது தொடர்பான கைதுகள் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. அண்மையில், புத்­தளம் அல் சுஹை­ரியா மத்­ரஸா பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு வன்­மு­றை­களை தூண்டும் வகையில் விரி­வு­ரை­களை நடத்தி வந்­த­தாக கூறி இரண்டு விரி­வு­ரை­யா­ளர்கள் உட்­பட நால்­வரை சி.ஐ.டி.யினர் கைது செய்­துள்­ள சம்பவம் இதற்கு சிறந்த உதாரணமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *