அலிசப்ரி ரஹீம் எம்.பி. மீதான ஒழுக்காற்று நடவடிக்கை: புத்தளம் சிவில் சமூக நிறுவனங்களின் ஒன்றியத்துக்கு நயீமுல்லாஹ் கடிதம்

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்­பினர் அலி சப்ரி ரஹீம் மீது ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுப்­பது தொடர்பில் புத்­தளம் சிவில் சமூக நிறு­வ­னங்ளின் ஒன்­றிய (பாரா­ளு­மன்ற பொதுத் தேர்தல் 2020) த்தின் தலைவர் அப்­துல்லாஹ் மஹ்மூத் ஆலி­முக்கு ஐக்­கிய தேசிய கூட்­ட­மைப்பின் செய­லாளர் நாயகம் மஸீ­ஹுதீன் நயீ­முல்லாஹ் கடி­த­மொன்றை அனுப்பி வைத்­துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *