அலி சப்ரி ரஹீ­முக்கு எதிராக ஏன் சட்டத்தை நிலைநாட்ட முடியாதுள்ளது

அண்­மையில் விமான நிலை­யத்தில் சட்­ட­வி­ரோ­த­மான முறையில் தங்கம் மற்றும் பொருட்­க­ளுடன் பிடி­பட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி சப்ரி ரஹீ­முக்கு ஏன் சட்டம் உரிய முறையில் பிர­யோ­கிக்­கப்­ப­ட­வில்லை என எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச நேற்று பாரா­ளு­மன்­றத்தில் கேள்வி எழுப்­பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *