வில்பத்து விவகாரம் : ரிஷாத் நீதிமன்றை அவமதித்தாரா?

பாது­காக்­கப்­பட்ட வில்­பத்து தேசிய பூங்கா காட்டுப் பகு­தியில், கல்­லாறு சர­ணா­லயப் பகு­தியில் காட்டை அழித்­தமை (துப்­புரவு செய்­தமை), கட்­டு­மா­ணங்கள் மற்றும் மீள் குடி­யேற்­றத்தை முன்­னெ­டுத்­த­மையை மையப்­ப­டுத்­திய ரிட் மனு மீதான விசா­ர­ணையின்போது, மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் அளித்த உத்­த­ரவை நடை­மு­றைப்­ப­டுத்­தாமை ஊடாக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யூதீன் நீதி­மன்றை அவ­ம­தித்­துள்­ள­தாக குற்றம் சுமத்தி மனு­வொன்று தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *