
பாதுகாக்கப்பட்ட வில்பத்து தேசிய பூங்கா காட்டுப் பகுதியில், கல்லாறு சரணாலயப் பகுதியில் காட்டை அழித்தமை (துப்புரவு செய்தமை), கட்டுமாணங்கள் மற்றும் மீள் குடியேற்றத்தை முன்னெடுத்தமையை மையப்படுத்திய ரிட் மனு மீதான விசாரணையின்போது, மேன் முறையீட்டு நீதிமன்றம் அளித்த உத்தரவை நடைமுறைப்படுத்தாமை ஊடாக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் நீதிமன்றை அவமதித்துள்ளதாக குற்றம் சுமத்தி மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

