இந்தியாவை உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து

“2ஆம் திகதி இரவு திடீ­ரென ஒரு பயங்­கர சத்தம். ரயில் பெட்­டிகள் சரியத் தொடங்­கி­யது. என்ன நடக்­கி­றது என நினைத்­துக்­கூட பார்க்க முடி­ய­வில்லை.10 வினாடிகளில் அனைத்தும் முடிந்து ஓய்ந்­தது. அதிர்ச்­சியில் நான் நிலை தடு­மா­றி­விட்டேன்” என சென்­னையை அடுத்த பூந்­த­மல்லி பகு­தியைச் சேர்ந்த முருகன் (38) என்­பவர் தெரி­வித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *