கிண்ணியா பிரதேச செங்கல் உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு எப்போது?

கிண்­ணியா பிர­தேச செய­லக பிரி­வுக்­குட்­பட்ட மஜித்­நகர், சூரங்கல், நடு­ஊற்று மற்றும் கற்­குழி ஆகிய நான்கு கிராம சேவக பிரி­வு­களில் உள்ள செங்கல் உற்­பத்தி தொழி­லா­ளர்கள் பல வரு­டங்­க­ளாக பல்­வேறு பிரச்­சி­னை­களை எதிர்­நோக்கி வரு­கின்­றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *