
‘கொழும்பில் நடைபெற்ற இஸ்ரேல் நாட்டின் சுதந்திர தின நிகழ்வில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் என்ற வகையில் கலந்து கொண்டேன். அதன் அர்த்தம் நாங்கள் பலஸ்தீனுக்கு எதிரானவர்கள் என்பதல்ல. ஆனால் சிலர் அரசியல் இலாபத்திற்காக என்னை விமர்சிக்கிறார்கள்’ என வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

