மாடுகளுக்கு தொற்று நோய் பரவல்: உழ்ஹிய்யா விடயத்தில் உடனடியாக உலமா சபை வழிகாட்ட வேண்டும்

நாட்டில் மாடு­க­ளுக்கு தொற்று நோய் பரவல் அதி­க­ரித்து நெருக்­க­டி­யான நிலை­மை­யொன்று ஏற்­பட்­டுள்ள நிலையில் உழ்­ஹிய்யா விட­யத்தில் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா மார்க்கத் தீர்ப்பு (பத்வா) ஒன்றை உட­ன­டி­யாக வழங்க வேண்டும் என கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் முன்னாள் முஸ்லிம் சமய விவ­கார அமைச்­ச­ரு­மான அப்துல் ஹலீம் கோரிக்கை விடுத்­துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *