மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் காலமானார்

மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமால் கருணசிறி காலமானார். இலங்கை மனித உரிமை ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது- உடல்நலபாதிப்புகளால் அவர் இயற்கை எய்தியுள்ளார்.

The post மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் காலமானார் appeared first on Tamilwin Sri Lanka.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *