ஹஜ் யாத்திரிகர்களின் நலன்புரி நிதியத்தை கையாள பொறிமுறையொன்று அவசியம்

இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் நலன்­புரி நிதி­யத்தை கையாள்­வ­தற்கு அனை­வரும் ஏற்­றுக்­கொள்ளும் வகை­யி­லான பொறி­மு­றை­யொன்று கொண்­டு­வ­ரப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் என திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மகரூப் வலி­யு­றுத்­தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *