உழ்ஹிய்யா பிராணிகளை கொண்டுசெல்கையில் தேவையற்ற தாமதங்களை தவிர்த்து விடுவிக்குக

ஹஜ் பெருநாள் காலத்தில் குர்­பா­னுக்­கான கால்­ந­டைகள் வாக­னங்கள் மூலம் எடுத்துச் செல்லும் நட­வ­டிக்­கைகள் இடம்­பெறும். இந்­நி­லையில் மாடு­களை போக்­கு­வ­ரத்து செய்­வ­தற்­கான சட்­ட­ரீ­தி­யான ஆவ­ணங்­களிருப்பின் தேவை­யற்ற தாம­தங்­களைத் தவிர்த்து விடு­விக்­கு­மாறு பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்­கி­ர­ம­ரத்ன அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரி­க­ளுக்கும் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *