உழ்ஹிய்யாவின் உயர் இலக்கும் உன்னத ஒழுக்கங்களும்

துல் ஹிஜ்ஜா மாதம் பிறை பத்து அன்று பெருநாள் தொழுகை முடிந்­ததில் இருந்து அய்­யாமுத் தஷ்ரீக் பிறை 11, 12, 13 அன்று இறுதி நேரம் வரை உள்ள காலங்­களில் ஆடு, மாடு, ஒட்­டகம் ஆகிய பிரா­ணி­களை அல்­லாஹ்­வுக்­கா­க­ அ­றுப்­ப­தையே உழ்­ஹிய்யா என்று கூறப்­ப­டு­கி­றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *