மஹர பள்ளியை வேறொரு இடத்தில் நிர்மாணிக்க காணி ஒதுக்கீடு செய்க

சிறைச்­சாலை அதி­கா­ரி­களின் ஓய்வு விடு­தி­யாக மாற்­றப்­பட்­டுள்ள நூற்­றாண்டு கால வர­லாறு கொண்­டுள்ள மஹர சிறைச்­சாலை பள்ளிவாசலை புதிய இடத்தில் நிர்­மா­ணிக்க சிறைச்­சாலை உத்­தி­யோக பூர்வ இல்­லத்­துக்கு பின்னால் 20 பேர்ச் காணி ஒதுக்­கித்­த­ரவும், அல்­லது பிர­தேச சபை நிர்­வாக எல்­லைக்குள் 20 பேர்ச் காணி ஒதுக்­கித்­த­ரு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளவும் என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் புத்­த­சா­சன, மத மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சின் மத நட­வ­டிக்­கை­க­ளுக்­கான மேல­திக செய­லா­ளரைக் கோரி­யுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *