
பலஸ்தீனின் ஜெனின் நகர் மீது இஸ்ரேலிய படையினர் கடந்த இரண்டு தினங்களாக முன்னெடுத்த பலத்த தாக்குதல்களில் 12 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசமான ஆக்கிரமிப்புகளில் ஒன்றாக வர்ணிக்கப்படுகிறது.

