அஹ்னாப் ஜஸீம் விவகாரம் : நான் சொல்லாதவற்றை எல்லாம் பொலிஸார் பதிவு செய்துள்ளனர்

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் நடந்து 2 வரு­டங்­களின் பின்னர், ‘நவ­ரசம்” என்ற கவிதைத் தொகுப்பு புத்­த­கத்தை எழு­தி­ய­மைக்­காக அஹ்னாப் ஜஸீம் கைது செய்­யப்­பட்டார். பின்னர் அடிப்­ப­டை­வா­தத்தை போதனை செய்­த­தாக அவர் மீது குற்றம்சுமத்­தப்­பட்­டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *