
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரகம் மற்றும் புத்த மத, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு,- முஸ்லிம் சமய, பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பிலான முதலாவது அல் குர்ஆன் மனனப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் இந்த வாரம் கொழும்பில் இடம்பெற்றன.