சிங்களம், தமிழ், ஆங்கிலமும் பாடசாலைகளில் 1 ஆம் தரம் முதல் கட்டாயமாக்கப்பட வேண்டும்

இலங்­கையின் சட்ட யாப்­பினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்ள உத்­தி­யோ­க­பூர்வ மொழி­க­ளான சிங்­க­ளமும், தமிழும் மற்றும் இணை மொழி­யான ஆங்­கி­லமும் அரச மற்றும் தனியார் பாட­சா­லை­களில் முதலாம் தரத்­தி­லி­ருந்தே கட்­டா­ய­மாக்­கப்­பட வேண்டும் என வெளி­வி­வ­கார அமைச்சின் கொள்கைத் திட்­ட­மிடல், மீளாய்வு, திட்ட அமு­லாக்கல், மற்றும் மனி­த­வள அபி­வி­ருத்­திக்குப் பொறுப்­பான பணிப்­பாளர் நாய­கமும் ஓமான் நாட்­டுக்­கான முன்னாள் இலங்கைத் தூது­வ­ரு­மான ஓ.எல். அமீர் அஜ்வத் தெரி­வித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *