![](https://www.vidivelli.lk/wp-content/uploads/2023/08/augu-3.jpg)
காத்தான்குடியின் இரண்டு பள்ளிவாசல்களில் இஷா தொழுகையில் ஈடுபட்டிருந்த 103 பேர் விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டு இன்றுடன் சரியாக 33 வருடங்களாகின்றன. இன்றைய தினத்தை கிழக்கு மாகாண முஸ்லிம்கள் ஷுஹதாக்கள் தினமாக அனுஷ்டிக்கின்றனர். இதனை நினைவு கூரும் முகமாக இன்று காத்தான்குடியில் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.