வீட்டில் மரணிக்கும் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதில் ஏற்படும் சிக்கல்கள் தொடர்பில் மஸ்ஜித் சம்மேளனம் பிரதமருடன் பேச்சு

முஸ்­லிம்கள் தமது வீடு­க­ளி­லேயே மர­ணிக்கும் ஜனாஸாக்களை உரிய நேரத்தினுள் அடக்கம் செய்­வதில் ஏற்­படும் சிக்­கல்கள் மற்றும் தேவையான ஆவ­ணங்களை தயார் செய்வது தொடர்­பாக நாடு முழு­வதும் உள்ள முஸ்­லிம்கள் எதிர்­கொள்ளும் சவால்­க­ளுக்கு தீர்வு காண்­ப­தற்­காக அகில இலங்கை மஸ்­ஜித்கள் சம்­மே­ளனம் அண்­மையில் பிர­த­மரும் பொது நிர்­வாகம், உள்­நாட்­ட­லு­வல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்­ளூ­ராட்சி அமைச்சருமான தினேஷ் குண­வர்­த­னவை சந்­தித்து பேச்சு நடத்­தி­யது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *