
கொழும்பு,பெப்.17:
கட்சித் தலைவர்களின் கூட்டம் சபை முதல்வர் அமைச்சர் தினேஸ் குணவர்தன jலைமையில் வியாழக்கிமை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதிவரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.