முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இயக்கங்கள், தொண்டு நிறுவனங்களின் பதிவுகளை 2019 இல் இரத்து செய்தது ஏன்?

முஸ்லிம் சமய திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்ட நலன்­புரிச் சங்­க­மொன்றின் சொத்­துக்கள் சம்­பந்­த­மாக திரு­கோ­ண­மலை மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் வழங்­கிய தீர்ப்­பை­ய­டுத்தே முஸ்லிம் சமய திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்­டி­ருந்த முஸ்லிம் இயக்கங்கள், தன்­னார்வ தொண்டு நிறு­வ­னங்­களின் பதி­வு­களை இரத்துச் செய்­வ­தற்கு காரணம் என தெரி­ய­வந்­துள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *