புல்மோட்டை அரிசிமலையில் அதிகரிக்கும் பிக்குவின் அடாவடித்தனம்

ஜும்ஆத் தொழு­கைக்கு மக்கள் பள்­ளி­வா­ச­லுக்கு சென்­றி­ருந்த தரு­ணம் ­பார்த்து கடந்த வெள்­ளிக்­கி­ழமை மதியம் புல்­மோட்டை சாத்­த­ன­மடு, வீரே­டிப்­பிட்டி பகு­தி­க­ளி­லுள்ள வயல் காணி­களை அப­க­ரிக்கும் முயற்சிகளை பௌத்த பிக்­குகள் தலைமையிலான குழு­வினர் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply