
முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு திகன பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட வன்முறைகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் உத்தியோகபூர்வ இறுதி அறிக்கை இதுவரை வெளியிடப்படாத விடயம் தற்போது தெரியவந்துள்ளது.