முஸ்லிம்களுக்கு எதிரான திகன வன்முறைகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை இறுதி அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கடந்த 2018 ஆம் ஆண்டு திகன பிர­தே­சத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்ட வன்முறைகள் தொடர்பில் இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­வினால் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­களின் உத்­தி­யோ­க­பூர்வ இறுதி அறிக்கை இது­வரை வெளி­யி­டப்­ப­டாத விடயம் தற்­போது தெரி­ய­வந்­துள்­ளது.

Leave a Reply