பேச்சுவார்த்தை மூலம் நெருக்கடிக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள வேண்டும்

‘பலஸ்தீன் நெருக்­க­டிக்­கான தீர்­வுகள் பேச்­சு­வார்த்தை மூலம் ஆரா­யப்­பட்டே தீர்த்­துக்­கொள்­ளப்­பட வேண்டும். இரத்தம் மற்றும் அப்­பாவி மனித உயிர்­களை விலை­யாக வைத்து பிரச்­சி­னையைத் தீர்க்க முடி­யாது’ என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா பலஸ்தீன் – இஸ்ரேல் மோதல் பற்றி சர்­வ­தேச சமூ­கத்­திற்கு கோரிக்கை விடுத்­துள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *