வடக்கு முஸ்லிம்களுக்கு இன்னும் விடிவு இல்லையா?

வடக்கில் இருந்து 1990 ஒக்­டோ­பரின் இறுதி வாரத்தில் புலி­க­ளினால் இனச்­சுத்­தி­க­ரிப்பு செய்து வெளி­யேற்­றப்­பட்ட முஸ்லிம் மக்கள் தங்­க­ளது நிலை­களை எண்ணித் தவித்து வரு­கின்­றனர்.

Leave a Reply