காஸாவில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்ந்து கொழும்பில் அஞ்சலி

இஸ்­ரே­லினால் காஸாவில் நடத்­தப்­பட்­டு­வரும் தாக்­கு­தல்­களின் பலி­யான சிறு­வர்­களை நினை­வு­கூரும் வகையில் நேற்று கொழும்பில் ஏற்­பாடு செய்­யப்­பட்­ட நிகழ்வில், சிவில் செயற்­பாட்­டா­ளர்­களும் ­ம­தத்­த­லை­வர்­களும், பொது­மக்­களும் அச்­சி­று­வர்­களின் புகைப்­ப­டங்­க­ளுக்கு மலர்­தூவி, மெழு­கு­வர்த்தியேற்றி அஞ்­சலி செலுத்­தி­னர்.

Leave a Reply