
பாடசாலைகளில் அபாயா ஆடை அணிவதற்கு எவ்வித தடையுமில்லை என பிரதிவாதிகளி நீதிமன்றுக்கு எழுத்து மூலம் உத்தரவாதமளித்ததையடுத்து ஷண்முகா ஹபாயா விவகாரத்தில் ஆசிரியை பஹ்மிதா றமீஸ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு நேற்றுமுன்தினம் முடிவிற்கு வந்தது.