ICCPR சட்டத்தின் கீழ் ரம்ஸி ராசிக் கைது விவகாரம்: பொலிஸார் தவறிழைப்பு

சமூக செயற்­பாட்­டாளர் ரம்ஸி ராசிக் கைது செய்­யப்­பட்­டமை, தடுத்து வைக்­கப்­பட்­டமை சட்டவிரோ­த­மா­னது எனவும் அது அவ­ரது அடிப்­படை உரி­மை­களை மீறிய நட­வ­டிக்கை எனவும் உயர் நீதி­மன்றம் தீர்­மா­னித்து தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

Leave a Reply