பெற்றோர்களே அவதானம்…! 25 வீதமான பாடசாலை மாணவர்கள் பாதிப்பு…!samugammedia

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் 25 வீதமான பாடசாலை மாணவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு 45 அதிக அபாய வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளை ஒரு வருடத்தில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை எழுபதாயிரமாக அதிகரித்துள்ளதுடன், அவர்களில் பெரும்பாலானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து 34,645 பேர் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *