அக்குறணை வெள்ள அனர்த்தங்க­ளை முகாமை செய்ய விசேட பிரி­வு உத­யம்

அக்­கு­றணை நகர் தொடர்ச்­சி­யாக எதிர்­கொண்டு வரு­கின்ற வெள்ளம் மற்றும் மண்­ச­ரிவு போன்ற அனர்த்­தங்­களின் போது களத்தில் உத்­தி­யோ­க­பூர்வ ஒழுங்கில் பணி­யாற்­று­வ­தற்­காக அனர்த்த முகா­மைத்­துவ பிரிவு ஒன்று அக்­கு­ற­ணையில் நிறு­வப்­பட்­டுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *