வெள்ளம் வரும் முன்னரே தயாராகவிருப்போம்

நாட்டின் பல பகு­தி­க­ளிலும் கடந்த சில வாரங்­களாக தொடர்­ச்­சி­யா­கப் பெய்த மழை கார­ண­மாக வெள்ளப் பெருக்கு, மண்­ச­ரிவு போன்ற அனர்த்­தங்களுக்கு முகங்­கொ­டுக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­­டது. குறிப்­பாக வெள்ள அனர்த்தம் கார­ண­மாக கிழக்கு மாகாணம் பலத்த பாதி­ப்­புக்­களை சந்­தித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *