
நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாகப் பெய்த மழை காரணமாக வெள்ளப் பெருக்கு, மண்சரிவு போன்ற அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. குறிப்பாக வெள்ள அனர்த்தம் காரணமாக கிழக்கு மாகாணம் பலத்த பாதிப்புக்களை சந்தித்தது.




