இப்தார் நிகழ்வுகளுக்கு செலவிடும் பணத்தை காஸா மக்களுக்கு அனுப்ப அரசாங்கம் தீர்மானம்

புனித ரமழான் காலப் பகு­தியில் அரச நிறு­வ­னங்­க­ளினால் ஏற்­பாடு செய்­யப்­படும் இப்தார் நிகழ்­விற்­காக செல­வ­ளிக்­கப்­படும் பணத்­தினை காஸாவில் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­க­ளுக்கு வழங்க இலங்கை அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *