புனித ரமழான் காலப் பகுதியில் அரச நிறுவனங்களினால் ஏற்பாடு செய்யப்படும் இப்தார் நிகழ்விற்காக செலவளிக்கப்படும் பணத்தினை காஸாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA