
சவூதி அரேபியா அரசு ரமழான் நன்கொடையாக இலங்கை முஸ்லிம்களுக்கென 50 தொன் (50 ஆயிரம் கிலோ) பேரீத்தம் பழங்களை வழங்கியுள்ளது. பேரீத்தம் பழங்களை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நேற்று முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் இடம்பெற்றது.