![](https://www.vidivelli.lk/wp-content/uploads/2024/03/6-2.jpg)
இறக்குமதி செய்யப்பட்ட அரிசி இருப்புக்கள் மற்றும் பெரும் போக பருவத்தில் பெறப்பட்ட அரிசி கையிருப்புகளை சந்தைக்கு முறையாக விநியோகிக்க தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும். பண்டிகை காலத்தின்போது அரிசியின் விலையை நியாயமான விலைக்கு கொண்டு வருவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.