மனித உரிமைகளை மட்டுப்படுத்தும் புதிய சட்டங்களை கைவிடுமாறு இலங்கையை வலியுறுத்துங்கள்

மனித உரி­மைகள் தொடர்­பான தரா­த­ரங்­க­ளுக்கு மதிப்­ப­ளிக்­கக்­கூ­டி­ய­வ­கையில் உத்­தேச அரச சார்­பற்ற அமைப்­புக்கள் தொடர்­பான சட்­ட­மூ­லத்தைக் கைவி­டு­மாறும், நிகழ்­நி­லைக்­காப்பு சட்­டத்தின் பிர­யோ­கத்தை இடை­நி­றுத்­து­மாறும், பயங்­க­ர­வாத எதிர்ப்­புச்­சட்­ட­மூ­லத்தில் அவ­சி­ய­மான திருத்­தங்­களை மேற்­கொள்­ளு­மாறும் இலங்கை அர­சாங்­கத்தைப் பகி­ரங்­க­மாக வலி­யு­றுத்­து­வதன் மூலம் சர்­வ­தேச நாணய நிதி­ய­மா­னது அத­னூ­டாக இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வரும் உத­வித்­திட்­டத்தின் செயற்­திறன் மற்றும் நம்­ப­கத்­தன்மை ஆகி­ய­வற்றை உறு­திப்­ப­டுத்­த­வேண்டும் என மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *