நாசர் வைத்தியசாலையில் பலஸ்தீன டாக்டர்கள் மீது இஸ்ரேல் சித்திரவதை

“நாங்கள் கண்கள் கட்­டப்­பட்டு, தடுத்து வைக்­கப்­பட்டு பல­வந்­த­மாக ஆடை­யினைக் களையச் செய்து இஸ்­ரே­லியப் படை­யி­னரால் தொடர்ச்­சி­யாகத் தாக்­கப்­பட்டோம். அண்­மையில் எமது வைத்­தி­ய­சா­லையில் இஸ்­ரே­லிய படை­களால் திடீ­ரென தாக்­குதல் மேற்­கொண்­டதன் பின்பே இந்த நிலைமை எமக்கு ஏற்­பட்­டது” என காஸாவின் பலஸ்­தீன நாசர் வைத்­தி­ய­சாலை டாக்­டர்கள் உட்­பட வைத்­திய சேவை­யா­ளர்கள் தெரி­வித்­தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *