![](https://www.vidivelli.lk/wp-content/uploads/2024/03/4-1.jpg)
“உலக முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டியது அவசியமாகும். எனினும் அவ்வாறு உதவி செய்வதானது இஸ்லாமிய வழிகாட்டல்களையும் வரையறைகளையும் பேணியதாக இருக்க வேண்டியது அவசியம்” என மதீனாவிலுள்ள புனித மஸ்ஜிதுந் நபவியின் பிரதம இமாம்களில் ஒருவரான ஷெய்க் அஹ்மத் பின் அலி அல் ஹுதைபி தெரிவித்தார்.