வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் மருந்தாளர்கள் பணிப்புறக்கணிப்பு – நோயாளர்கள் அவதி

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில்  மருந்தாளர்கள்  பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பதவி உயர்வு மற்றும் புதிய நியமனம் ஆகியவற்றில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து  மருந்தாளர்கள்  சுகயீன விடுமுறையில் ஈடுபட்டனர்

இப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக கிளினிக் , வெளிநோயாளர் பிரிவு ஆகியவற்றிக்கு வருகை மேற்கொண்ட நோயாளிகள் பல்வேறு அசோகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *